எங்கள் அன்னை
அன்பு என்ற வார்த்தைக்கு
அகராதியில் உன் பெயரைக் கண்டேன்.
தாய் எட்டடி என்றால்
குட்டி பதினாறடி என்பர் - ஆனால்
உன்னில் பாதியைக் கூட
என்னால் எட்டிப் பிடிக்க
இயலவில்லை அம்மா - உன்
அன்பு எனும் கரும்புச் சாற்றில்
தேனில் ஊறிய வண்டாய்த்
திளைத்த நினைவுகள்
மனக்கண் முன்னே நிழலாடுகிறதம்மா.
தவமிருந்து பெற்றோம்
பிள்ளையை என்பர்-ஆனால்
நாங்கள் தவமிருந்து உன்னைப்
பெற்றோம் அன்னையாய்.
பத்தரை மாற்றுத் தங்கமம்மா - நீ
இன்று நீ உதித்த
இந்த இனிய நாளில்
உன் உதிரத்தில் உதித்த
எங்களின் இதய அஞ்சலியை
சமர்ப்பிக்கின்றோம்.
[3.1.1939]
இப்படிக்கு,
மணி, மீனா, சுகவனம் மற்றும் வசந்தி
தங்களின் அன்புச் செல்வங்கள்
மணி, மீனா, சுகவனம் மற்றும் வசந்தி
உங்கள் தாய்க்கு என் வணக்கம்
ReplyDeleteநன்றி சார். மிக்க மகிழ்ச்சி. 🙏🙏🙏🙏
ReplyDeleteJaya mami...yes..sirritha முகம் வெகுளி குணம் ..என்னகு ரொம்ப பிடிக்கும்..மாமி தெய்வமாக இருந்து nammaku நல்லது செய்வார்கள்..
ReplyDeleteஉண்மை. நன்றி அக்கா.🙏🙏🙏🙏🙏
DeleteShe will your guiding light Vasanthi
ReplyDeleteஆஹா ! அருமை !
ReplyDeleteஅம்மா பிறந்த நாளில் அம்மாவின் மேன்மையை அழகாக எடுத்துக் கூறியிருக்கிறீர்கள்.
சூப்பர்
- VS
உங்கள் வார்த்தைகள் எனக்கு மன அமைதியும் கூடவே மகிழ்வையும் அளிக்கிறது.நூற்றுக்கு நூறு உண்மை.நன்றி.🙏🙏🙏🙏
ReplyDeleteதிருமதி வசந்தி பாலு மேடம்
ReplyDeleteஇக்கவிதை மூலம் தங்களது தாயைப் பற்றி மேன்மையான கருத்துக்களை கவிதை வடிவில் அழகாக சொன்னீர்கள்.
அதற்கு தாயாரும் அழகாக பதில் அளித்து தங்களை வாழ்த்தி சிறப்பித்தது பார்க்க மகிழ்ச்சி.
மிக்க நன்றி
- Vs
தாய் வடிவில் தாய்க்குத் தாயாய் அன்புத் தோழி வாழ்த்தியுள்ளார்.🙏🙏🙏
ReplyDeleteMother is the first teacher
ReplyDeleteTeacher is the second mother.
God cannot be presented everywhere
That's why he created mother.
நூற்றுக்கு நூறு உண்மை. அற்புதமான வரிகள்.🙏🙏🙏🙏 நன்றி.
DeleteThe above comment about Mother was by Vijaya from Krishnagiri District T.N.
ReplyDeleteஅம்மாவுக்கு ஈடு இணை ஏது
ReplyDeleteஅருமை வசந்தி
ஆஹா ! அம்மாவின் மேன்மையை மிக அழகாக எடுத்துக் காட்டியுள்ளீர்கள் ,!
ReplyDeleteமனம் நெகிழ்ந்து விட்டது.
- V. Sugavanam
Very true Vasanthi sister. Well explained about Mother, who is equivalent to Almighty. My Pranams to Mother.
ReplyDelete