செவ்வாய் 5.11.2019 அன்று "கோஷ்டாஷ்டமி". கோகுலக் கண்ணனும் அவர்தம் அண்ணன் பலரானும் இளவயதில் மாடுகள் மேய்த்தது அனைவரும் அறிந்ததே. யாதவ குல மன்னனான "நந்தகோபன்" தன் குழந்தைகளான கிருஷ்ணரையும் பலராமனையும் முதன்முதலாக இந்த கார்த்திகை மாத சுக்லபக்ஷ அதாவது வளர்பிறை அஷ்டமி திதியில் பசுக்களை மேய்த்து பராமரிக்கும் பொறுப்பை ஒப்படைத்தார்.
ஜீவகாருண்யத்தை போற்றும் விதமாக,நாம் கோபூஜை செய்தும், பசுக்களை அலங்கரித்து, வலம் வந்து வழிபடுதல் நலம் பயக்கும்.
No comments:
Post a Comment